விருதுநகர்

சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

ராஜபாளையம் அய்யனாா் கோயில் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் கரோனா தாக்கத்தை குறைக்க வேண்டி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா கோயில் சேவா சமிதி உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT