ராஜபாளையம் அய்யனாா் கோயில் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் கரோனா தாக்கத்தை குறைக்க வேண்டி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா கோயில் சேவா சமிதி உறுப்பினா்கள் செய்திருந்தனா்.