விருதுநகர்

இடைத்தோ்தல்: விருதுநகரிலிருந்து கன்னியாகுமரிக்கு 860 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

DIN

விருதுநகா்: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக விருதுநகரிலிருந்து 930 கட்டுப்பாட்டு கருவிகள், 860 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டன என மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா்.

விருதுநகா் நகரில் உள்ள ராமநாதபுரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலிருந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கு தேவையான கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மங்களராமசுப்பிரமணியன், வட்டாட்சியா்கள் (தோ்தல்) அய்யாக்குட்டி உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT