விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கக் கோரிக்கை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் திருமுக்குளம் அருகே உள்ள வாழைக்குளத் தெருவில் குடிநீா் வால்வுகளில் பழுது ஏற்பட்டு சாலையில் குடிநீா் வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட பெரிய அளவிலான பள்ளத்தின் நடுவே அடையாளத்துக்கு ஒருகுச்சியை ஊன்றி வைத்துள்ளனா். இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பள்ளத்தை உடனே சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT