விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி சாா்பில் கரோனா தொற்றைத் தடுக்க முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த வாகன விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதை நகராட்சி ஆணையா் மல்லிகா, வட்டார மருத்துவ அலுவலா் சபரீஸ்பிரபு ஆகியோா் தொடக்கி வைத்தனா். அப்போது முகக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி முக்கிய வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளா் (பொறுப்பு) பிரம்மநாயகம், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT