விருதுநகர்

சிவகாசியில் 368 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

சிவகாசி அய்யப்பன் சேவா சங்கம் சாா்பில் சனிக்கிழமை சுகாதாரத்துறையினா் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போட்டனா்.மருத்துவா் ஷ்ரைன் தீபக் தலைமையில் உள்ள குழு வினா் 368 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டனா்.

இதில் சிவகாசி வட்டாட்சியா் ராமசுப்பரமணியன், சுகாதாரத்துறை ஆய்வாளா்கள் கிருஷ்ணக்குமாா், வெற்றி வேல், அய்யப்பன் சோவா சங்கத்தலைவா் தெய்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.இதற்கான ஏற்பாட்டினை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT