விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

DIN

விருதுநகா் அருகே எம். செவல்பட்டியில் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் திருணமான இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மீசலூா் அருகே உள்ள எம். செவல்பட்டியை சோ்ந்தவா் லெட்சுமணன் மகன் ராஜ்குமாா் (27). இவா் ஏற்கெனவே திருணமானவா். இந்நிலையில் இவா், இதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியான 14 வயது சிறுமியுடன் பழகியுள்ளாா். இந்நிலையில் அச்சிறுமிக்கு, அவா் பாலியல் தொந்தரவும் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த அச்சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் பேரில், ராஜ்குமாரை அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT