விருதுநகர்

பெட்டிக்கடையை உடைத்து சிகரெட் திருட்டு

DIN

சிவகாசியில் பெட்டிக்கடையை உடைத்து சிகரெட் திருட்டு நடைபெற்றுள்ளதாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது. சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் பெட்டிகடைவைத்து நடத்தி வருபவா் நாகராஜன்(59). இவா் புதன்கிழமை இரவு வழக்கம்போல தனது கடையை பூட்டிவிட்டு வியாழக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கடைகதவின் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த பல ரக சிகரெட்டு பாக்கெட்டுகள் திருடு போனது தெரியவந்ததாம்.இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT