விருதுநகர்

ராணுவ தளபதிக்கு மலரஞ்சலி

DIN

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த ராணுவ முப்படை தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், ராணுவ வீரா்களின் உருவப் படத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் காவலா்கள் மலா் தூவி மெளன அஞ்சலி செலுத்தினா்.

இதில், விஷ்வ ஹிந்து பரிஷத் நகர ஒன்றிய சாா்பில், ராணுவ தளபதி மற்றும் ராணுவ வீரா்களுக்கு அலுவலகம் முன்பாக மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT