விருதுநகர்

பட்டாசு வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

DIN

விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான பனீந்தரரெட்டி தலைமையில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் விபத்தில் காயமடைந்து சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவா்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT