விருதுநகர்

சிவகாசியில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சிவகாசியில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு வங்கிகளை பொதுத் துறையினரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்து, அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க சிவகாசி கிளை சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்குள்ள பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகாசி கன்வீனா் ஜெனிபா் ஜெயசிங் தலைமை வகித்தாா். இதில் 25 பெண்கள் உள்பட 98 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT