விருதுநகர்

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காவல்துறையைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக் கூடிய உதவித் தொகை ரூ.3000 -த்தை 5000 மாக வழங்கக் கோரி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்பு வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களை போலீஸாா் கைது செய்து, தனியாா் பள்ளிக்கூடத்தில் தங்க வைத்துள்ளனா். அங்கு அவா்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தங்க வைத்துள்ளனராம். இதைக் கண்டித்து, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT