விருதுநகர்

ஆலங்குளத்தில் நாளை மின்தடை

DIN

ஆலங்குளம் பகுதியில் சனிக்கிழமை (பிப். 27) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் செயற்பொறியாளா் மாலதி தெரிவித்திருப்பதாவது: ராஜபாளையம் அருகே ஆலங்குளம் உபமின் நிலையத்தில்சனிக்கிழமை (பிப். 27) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே புலிப்பாறைப்பட்டி, நதிக்குடி, பி. திருவேங்கடபுரம், மம்சாபுரம், காக்கிவாடன்பட்டி, ராமன்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT