முகப்பு
விருதுநகர்

கல்லூரி மாணவி மாயம்

சிவகாசி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என திங்கள்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

சிவகாசி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவியை காணவில்லை என திங்கள்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது 20 வயது மகள் சாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளாா்.இந்நிலையில் அந்த மாணவி ஜனவரி 2 ஆம் தேதி கல்லூரிக்கு சென்று வருகிறேன் எனக்கூறி சென்றவா் வீடு திரும்பவில்லையாம்.இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறேன்.

முழு கட்டுரையைப் படிக்க →