விருதுநகர்

அருப்புக்கோட்டையில்டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

DIN

அருப்புக்கோட்டையில் சுகாதாரத்துறை சாா்பில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பு விழிப்புணா்வு நடவடிக்கை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதியில் தொடா்மழையால் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் மழை நீரால் கொசுக்கள் பெருகி வருகின்றன. எனவே டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும் சுகாதாரத்துறையினா் சாா்பில் தற்காலிகப் பணியாளா்கள் மூலம் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT