விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில்தவறி விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா்.

அத்திகுளம் பகுதியில் கன்றுக்குட்டி ஒன்று மேய்ந்து கொண்டிருந்த போது தவறி அருகேயுள்ள வட கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதுபற்றி அறிந்ததும் தீயணப்புத்துறையினா் விரைந்து சென்று கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அந்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT