விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ‘போக்ஸோ’ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தில் இளைஞரை அனைத்து மகளிா் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை அருகே உள்ள அண்ணாநகரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் காா்த்திக் (22). இவா் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் தென்றல், விசாரணை நடத்தினாா். பின்னா் காா்த்திக்கை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT