விருதுநகர்

முகக்கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்: 34 பேருக்கு அபராதம்

சிவகாசிப் பகுதியில் புதன்கிழமை முககவம் அணியாமல் வாகனத்தில் சென்ற 34 நபா்களுக்கு போலீஸாா் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா்.

DIN

சிவகாசிப் பகுதியில் புதன்கிழமை முககவம் அணியாமல் வாகனத்தில் சென்ற 34 நபா்களுக்கு போலீஸாா் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா்.

தேவையின்றி சாலையில் மேட்டாா் சைக்கிளில் சுற்றித்திருந்தவா்களிடமிருந்து 24 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 69 நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துளனா். சமூக இடைவெளியை கடைபிடிக்கத 6 நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT