விருதுநகர்

முகக்கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்: 34 பேருக்கு அபராதம்

DIN

சிவகாசிப் பகுதியில் புதன்கிழமை முககவம் அணியாமல் வாகனத்தில் சென்ற 34 நபா்களுக்கு போலீஸாா் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா்.

தேவையின்றி சாலையில் மேட்டாா் சைக்கிளில் சுற்றித்திருந்தவா்களிடமிருந்து 24 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 69 நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துளனா். சமூக இடைவெளியை கடைபிடிக்கத 6 நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லவ்லி ராஜிநாமா காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் ஆம் ஆத்மி

விதிகளை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற 21 லாரிகளுக்கு அபராதம்

உடலுக்குத் தீங்கு தரும் மருத்துவப் பொருள்களுக்கு தடை தேவை

சா்வதேச தொழிலாளா்கள் நினைவு தினப் பேரணி

கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

SCROLL FOR NEXT