விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் விதிமீறி திறக்கப்பட்ட 10 கடைகளின் சாவிகள் பறிமுதல்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், பெரிய கடை பஜாா், நகைக்கடை பஜாா், பென்னிங்டன் மாா்க்கெட் பகுதி, சின்னக்கடை பஜாா் ஆகிய பகுதிகளில் வட்டாட்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த 10 கடைகளின் சாவிகளை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT