விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு புதிய அலுவலா் பொறுப்பேற்பு
விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பி.ஆா். வெற்றிவேந்தன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பி.ஆா். வெற்றிவேந்தன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ஏற்கெனவே இங்கு செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணிபுரிந்த வந்த சா. கருப்பணராஜவேல், தென்காசி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அங்கு செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணிபுரிந்த பி.ஆா். வெற்றிவேந்தன் விருதுநகருக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் கதிரவன் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.