விருதுநகர்

வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடுக்கு எதிா்ப்பு: ஸ்ரீவிலி.யில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

மறவா் மகாசபை, மறவா் நலக் கூட்டமைப்பு, தேவா் பேரவை சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தபடி ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், கிருஷ்ணன்கோவில் மற்றும் பாட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளில் ஆங்காங்கே கருப்புக் கொடி கட்டியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT