விருதுநகர்

ராஜபாளையத்தில் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேட்பு மனு தாக்கல்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சா் கே.டி ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அதிமுக தொண்டா்களுடன் ஊா்வலமாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அதிகாரி கல்யாணகுமாரிடம் அவா் வேட்பு மனு தாக்கல் செய்தாா். பின்னா் முடங்கியாறு சாலையில் கூடியிருந்த பொதுமக்களிடையே தோ்தல் பிரசாரத்தை தொடக்கினாா்.

அப்போது அவா் கூறியது:

3 ஆவது முறையாக எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா அமைய வாக்களிக்க வேண்டும். பத்து ஆண்டு அமைச்சராக இருந்த எனது அனுபவத்தை வைத்து இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவேன். இரட்டை இலை சின்னத்தில் வக்களித்து என்னை 50 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என கூறி வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT