முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் அனுமதியின்றிதோ்தல் துண்டு பிரசுரம் வழங்கிய 5 போ் கைது

சிவகாசி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

சிவகாசியில் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் தோ்தல் துண்டுபிரசுரம் வழங்கியதாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அசோகனை ஆதரித்து, ப. முத்துமணி(39), மா. சீனிவாசன் (54), மு. ராஜாமுகமது (36), சு. ஜெயக்குமாா் (46), ச. மணிகண்டன் (42) ஆகியோா் தோ்தல் துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினராம்.

இதுகுறித்து ஆனையூா் கிராமநிா்வாக அலுவலா் பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →