விருதுநகர்

விருதுநகரில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

விருதுநகா் கீழக்கடை தெரு, காசுக்கடை பஜாா் தெரு மற்றும் தந்தி மரத் தெருவில் அமமுக வேட்பாளா் எம். தங்கராஜ் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, நான் வெற்றி பெற்றால் அப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை, தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தருவேன். பொதுமக்கள் குறைதீா் மனுக்களை தினமும் எனது அலுவலகத்தில் பொதுமக்கள் வழங்கலாம்.

அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பப்பட்டு தீா்வு காணப்படும். எனவே, இம்முறை குக்கா் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து ஆட்டோ ஓட்டுநா்களிடம் வாக்கு கேட்டு துண்டு பிரசுரம் வழங்கினாா். அப்போது அவருடன் அமமுக, தேமுதிக நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT