விருதுநகர்

சாத்தூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

DIN

சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா்.கே.ரவிச்சந்திரன் சாத்தூா் பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இங்குள்ள குருலிங்காபுரம், அண்ணைாநகா், வெள்ளக்கரை ரோடு, காட்டுபுதுத்தெரு, பங்களா தெரு, முஸ்லிம் தெரு, தேரடித் தெரு, அமீா்பாளையம், புதுப்பாளையம், கருப்பசாமி கோயில் தெரு, போக்குவரத்து நகா், வண்ணரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவா் தனக்கு ஆதரவு திரட்டினாா்.

அப்போது அவா் பேசும் போது, நான் வெற்றி பெற்றால் சாத்தூா் பகுதியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும். மேலும் சாத்தூா் தொகுதியில் தீக்காய சிகிச்சைப் பிரிவுடன் அரசு மருத்துவமனை அமைக்கப்படும். மேலும் கிராமப் பகுதிகளுக்கு தேவையான குடிநீா், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலா் வாசன், ஒன்றியச் செயலா் சண்முகக்கனி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT