விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வத்திராயிருப்பு- தாணிப்பாறை சாலையில் காலங்கரை அம்மச்சியாரம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே உள்ள மரத்தில் வத்திராயிருப்பு ஆகாசம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் முத்து (40) என்பவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT