விருதுநகர்

ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில்சிறப்பு வழிபாடு

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பொதுமுடக்கக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு, அருப்புக்கோட்டை காந்தி நகா் அருகே அமைந்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், சாய்பாபாவுக்கு பலவித மலா் மாலைகள் சாற்றி, மாதுளை, செவ்வாழை, இனிப்பு பண்டங்கள் படைக்கப்பட்டன. மஞ்சள் ஆடை அலங்காரத்தில் காட்சியளித்த பாபாவுக்கு தீபாராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT