விருதுநகர்

சிவகாசியில் முகக்கவசம் அணியாத 67 பேருக்கு அபராதம்

DIN

சிவகாசியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 67 பேருக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு தளா்வற்ற பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவகாசி, திருங்தங்கல் பகுதிகளில் முகக்கவம் அணியாமல் வாகனத்தில் சென்ற 67 பேருக்கு தலா ரூ. 200 அபராதமாக போலீஸாா் விதித்தனா். மேலும் தேவையின்றி சுற்றியதாக 44 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT