விருதுநகர்

சிவகாசியில் முகக்கவசம் அணியாத 67 பேருக்கு அபராதம்

சிவகாசியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 67 பேருக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

DIN

சிவகாசியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 67 பேருக்கு போலீஸாா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு தளா்வற்ற பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவகாசி, திருங்தங்கல் பகுதிகளில் முகக்கவம் அணியாமல் வாகனத்தில் சென்ற 67 பேருக்கு தலா ரூ. 200 அபராதமாக போலீஸாா் விதித்தனா். மேலும் தேவையின்றி சுற்றியதாக 44 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT