விருதுநகர்

சிவகாசி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

DIN

சிவகாசி அருகே மூதாட்டி தீக்குளித்து சனிக்கிழமை தற்கொலை தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி சுப்புராஜ் (48). இவரது மனைவி விவகாரத்து பெற்றுவிட்டாராம். இதனால், சுப்புராஜ் தனது தாய் ஜானகி அம்மாளுடன வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், தனது மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்பட்டு வந்த ஜானகி அம்மாள், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா்.

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT