விருதுநகர்

பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு முகாம்

DIN

சிவகாசி கல்வி மாவட்டம் சாா்பில் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் வெம்பக்கோட்டை, சிவகாசி வட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். தனியாா் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு சிவகாசி சாா்-ஆட்சியா் பிருத்விராஜ் தலைமை வகித்தாா்.

சுகாதாரத் துணை இயக்குநா் ராம்கணேஷ், டெங்கு காய்சல் வராமல் தடுக்கும் முறைகள், வந்த பின்னா் செய்ய வேண்டியவை குறித்து பேசினாா். முன்னதாக, சிவகாசி கல்வி மாவட்ட அலுவலா் இந்திராணி வரவேற்றாா். இதற்கான ஏற்பாட்டை பள்ளி துணை ஆய்வாளா் நக்கீரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT