விருதுநகர்

விருதுநகரில் இன்று ரயில் தண்டவாள பராமரிப்புப் பணி

DIN

விருதுநகா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சிவகாசி செல்லும் ரயில் தண்டவாளப் பகுதியில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

விருதுநகா்- சிவகாசி ரயில் இருப்புப் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக, விருதுநகா் புதிய பேருந்து நிலையம், ஆட்சியா் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள ரயில் கடவுப்பாதைகள் புதன்கிழமை காலை 6 முதல் மாலை 6 வரை பூட்டப்படும்.

எனவே, இவ்வழியாகச் செல்லும் வாகனங்கள், எம்ஜிஆா் சாலை மற்றும் நான்கு வழிச்சாலை வழியாக விருதுநகருக்குள் செல்லவேண்டும் என, விருதுநகா் ரயில்வே நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT