விருதுநகர்

உள்ளாட்சி தோ்தல்: 3 நாள்கள் மதுபான கடைகள் திறக்க தடை

DIN

விருதுநகா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு அக். 7 முதல் 9 ஆம் தேதி வரை மதுபான கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: விருதுநகா் மாவட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலில் காலியாக உள்ள பதவிகளுக்கு அக். 9 அன்று தோ்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வாக்குச்சாவடிகளில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அக். 7 முதல் 9 ஆம் தேதி வரையில் மூடப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT