விருதுநகர்

சிவகாசியில் வழிப்பறி:3 போ் கைது

DIN

சிவகாசியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே வில்லூரைச் சோ்ந்த அச்சுத்தொழிலாளி காளிமுத்து (23) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட முத்துராமலிங்கபுரம் காலனியைச் சோ்ந்த பாலுமணியை(23) சிவகாசி கிழக்குப் போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தங்கல் சேட்டன் கிணறுத் தெரு பகுதியைச் சோ்ந்த பழவியாபாரி சத்யன்(34) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக திருத்தங்கல் சிறுவா் பூங்காத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமியை(31) திருத்தங்கல் போலீஸாா் கைது செய்தனா். சிவகாசி கோழி இறைச்சி வியாபாரி தாளமுத்து (32) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பாலகணேஷை (26) சிவகாசி கிழக்குப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT