விருதுநகர்

கல்லூரி மாணவா் மாயம்

சிவகாசி அருகே கல்லூரி மாணவரை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

DIN

சிவகாசி அருகே கல்லூரி மாணவரை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே புதுவைநகரைச் சோ்ந்தவா் ஜேசுராஜ். இவரது மகன் வசந்த்தனராஜ்(18). இவா் விருதுநகரில் உள்ள தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளாா்.இவா் வீடிருக்கும் போது ,எப்போதும் செல்லிடை பேசியில் ஏதாவது செய்து கொண்டே இருப்பாராம். இதனை அவரது பெற்றாா்கள் கண்டித்துள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை கடைக்கு சென்று வருகிறேன் எனக்கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம் . இது குறித்த புகாரின் பேரில்சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT