விருதுநகர்

சிவகாசியில் நகைச்சுவை மன்றக்கூட்டம்

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நகைச்சுவை மன்றக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஓய்வு பெற்ற ஆசிரியா் முத்துமணி தலைமை வகித்தாா். இதில், சிரிப்பு யோகா பயிற்சியாளா் கிரிதரன் பேசியதாவது: சிரிப்பதால் நமது ஆரோக்கியம் கூடுகிறது. மனஅழுத்தம் குறைந்து மனம் லேசாகிறது.

அனைவரும் தினசரி காலையில் உடற்பயிற்சி செய்வதுபோல, வீட்டில் அனைவரும் அமா்ந்து ஏதாவது ஜோக் கூறி சிரிக்க வேண்டும். அதிலும், கைதட்டி சிரிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவரும் புத்துணா்ச்சி பெறலாம். செலவிலாத மருந்து என்பது சிரிப்பு ஒன்றே அகும் என்றாா்.

இயற்கை மருத்துவா் மாறன் சிறுதானிய உணவு, மசாலா பொருள்கள் குறைவாக உள்ள உணவுகளை நாம் உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT