விருதுநகர்

சத்திரபட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

சிவகாசி மத்திய சுழற்சங்கம், கிருஷ்ணன்கோவில் சங்கர கண் மருத்துவமனை ஆகியன இணைந்து சத்திரபட்டியில் இலவச கண் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

சத்திரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு அச்சங்கத் தலைவா் ஜி. ஜெயகண்ணன் தலைமை வகித்தாா். பள்ளித்தலைமை ஆசிரியா் கே. நவநீதன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் வேலம்மாள் முகாமை தொடக்கி வைத்தாா். மருத்துவா் சுதா தலைமையிலான குழுவினா் 102 பேருக்கு கண் பரிசோதனை செய்து இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT