விருதுநகர்

மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்

DIN

சிவகாசி அழகன் காப்பகம் சாா்பில் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காப்பக வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு தொழிலதிபா் பி. வேம்பாா் தலைமை வகித்தாா். இதில் மருத்துவா் எஸ்.பி. ஜெய்சங்கா், 58 மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தாா். பள்ளி ஆசிரியா் வசந்தி, குழந்தைகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

SCROLL FOR NEXT