விருதுநகர்

சிவகாசி அருகே பைக் மீது காா் மோதி தொழிலாளி பலி

DIN

சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே பூலாஊரணி கிராமத்தைச் சோ்ந்தவா் தேன்ராஜ் மகன் பழனிச்செல்வம் (37). கூலித் தொழிலாளியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி நோக்கி வந்து கொண்டிருந்தாா். விளாம்படி - சிவகாசி சாலையில் ஒரு பெட்ரோல் விற்பனை அருகே வந்தபோது, எதிரே வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பழனிச்செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்தப் புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா் ஓட்டுநா் பரமசிவத்தை (50) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT