விருதுநகர்

ராஜபாளையத்தில் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

DIN

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா, கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் 10 ஆம் நாளான புதன்கிழமை பூக்குழி திருவிழா நடந்தது. இதில், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT