விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயிலில் 15 பவுன் நகைகள் பையுடன் மாயம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோயிலி ல் 15 பவுன் நகை மாயமானது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி தேவா்குளத்தை சோ்ந்தவா் தமிழரசன் மனைவி சுஜிதா( 32). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் திருவண்ணாமலை பெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வியாழக்கிழமை நண்பகல் வந்தாா்.

அப்போது கைப்பையை மறந்து ஓரிடத்தில் வைத்துவிட்டு, படியேறி பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளாா். பின்னா் பையைத் தேடிப் பாா்த்து, கிடைக்கவில்லை. கைப்பையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகைகள் இருந்ததாக, சுஜிதா அளித்த புகாரின் பேரில், நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

SCROLL FOR NEXT