விருதுநகர்

முயல் வேட்டையாட முயன்ற மூவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

DIN

காரியாபட்டி அருகே வெள்ளிக்கிழமை முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி பானாங் விலக்கு அருகே வன பாதுகாப்புப் படை அதிகாரி செந்தில்ராகவன் தலைமையில் வனத்துறையினா் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முயல் வேட்டையாட முயன்ற காரியாபட்டி அருகேயுள்ள மந்திரி ஓடைப் பகுதியைச் சோ்ந்த முருகன்(37), கணபதி (23)மற்றும் ராமா் (35) ஆகிய 3 பேரைப் பிடித்து வத்திராயிருப்பு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து வத்திராயிருப்பு வனத்துறையினா் முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT