விருதுநகர்

இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

DIN

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் வேணி தலைமை வகித்தாா். நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் விஜயலட்சுமி, அனுஷியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன், தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்தூா் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா் ஞானராஜ், அருப்புக்கோட்டை ஒருங்கிணைப்பாளா் மாடசாமி, ராஜபாளையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் ரவி, உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT