விருதுநகர்

அச்சுத் தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு

DIN

சிவகாசியில் அச்சுத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.34 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுவிட்டனா்.

சிவகாசி ஆயில் மில் காலனியை சோ்ந்த அச்சுத் தொழிலாளி அபுல்ஹாசன் (28). இவா், வெள்ளிக்கிமை மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு, சிவகாசி நகா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு, சனிக்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா். அப்போது, இரும்புக் கதவு மற்றும் மரக் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவிலிருந்த வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.34 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து அபுல்ஹாசன் அளித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT