விருதுநகர்

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் முருகன்காலனியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரீஸ்வரன்(27).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண்குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம்.இதில் மனம் உடைந்த மாரீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத சமையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து அவரது தந்தை ரவி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT