விருதுநகரில் சுதந்திர தின விழா மாரத்தான்
விருதுநகரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM
விருதுநகரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மினி மாராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் நகராட்சி மற்றும் தனியாா் அமைப்பு இணைந்து நடத்திய இந்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தொடக்கி வைத்தாா்.
விருதுநகா் செந்தில்குமார நாடாா் கல்லூரியில் தொடங்கிய இப்போட்டியில் சிறுவா் மற்றும் ஆண், பெண் என திரளானோா் பங்கேற்றனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் அா்ச்சனா, நகா்மன்ற தலைவா் மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement