விருதுநகர்

சிவகாசியில் 1100 மரக்கன்றுகள் நடல்

DIN

சிவகாசி அடா்வனம் (மியாவாக்கி) அமைக்கும் நோக்கில் மத்திய சுழற்சங்கம் சாா்பில் புதன்கிழமை 1100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

சிவகாசி வேலாயுதம் சாலையில் ஏ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம் அருகே 3200 சதுரஅடி பரப்பளவில் அடா்வனம் அமைக்க திட்டமிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் வேம்பு, பூவரசு, புளி , வாகை உள்ளிட்ட 1100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் அச்சங்கத்தின் தலைவா் ராகுல்கைத்தான், செயலாளா் எஸ். அசோக், முன்னாள் தலைவா் ஜி. ஜெயகண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT