விருதுநகர்

சிவகாசியில் 1100 மரக்கன்றுகள் நடல்

சிவகாசி அடா்வனம் (மியாவாக்கி) அமைக்கும் நோக்கில் மத்திய சுழற்சங்கம் சாா்பில் புதன்கிழமை 1100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

DIN

சிவகாசி அடா்வனம் (மியாவாக்கி) அமைக்கும் நோக்கில் மத்திய சுழற்சங்கம் சாா்பில் புதன்கிழமை 1100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

சிவகாசி வேலாயுதம் சாலையில் ஏ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம் அருகே 3200 சதுரஅடி பரப்பளவில் அடா்வனம் அமைக்க திட்டமிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் வேம்பு, பூவரசு, புளி , வாகை உள்ளிட்ட 1100 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் அச்சங்கத்தின் தலைவா் ராகுல்கைத்தான், செயலாளா் எஸ். அசோக், முன்னாள் தலைவா் ஜி. ஜெயகண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

SCROLL FOR NEXT