விருதுநகர்

சிவகாசி அருகே விபத்து:டாஸ்மாக் ஊழியா் பலி

DIN

சிவகாசி அ ருகே செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் டாஸ்மாக் கடை ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே அய்யபட்டியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டியன்(40). இவா் சிவகாசியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒப்பந்த ஊழியராக வேலை பாா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில் இவா் சித்துராஜபுரத்திலிருந்து சிவகாசிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, காயாம்பு நகா் பேருந்து நிறுத்தம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்தகாயமடைந்த அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT