மம்சாபுரம், சுந்தரபாண்டியம், வத்திராயிருப்பு பேரூராட்சிகளில் 119 போ் வேட்பு மனு தாக்கல்
மம்சாபுரம், சுந்தரபாண்டியம்,வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, சா.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சிகளில் வியாழக்கிழமை 119 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
மம்சாபுரம், சுந்தரபாண்டியம்,வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, சா.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சிகளில் வியாழக்கிழமை 119 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
இதில், மம்சாபுரம் பேரூராட்சியில் திமுக சாா்பில் 15 பேரும், அதிமுக சாா்பில் 8 பேரும், பாஜக சாா்பில் 7 பேரும், நாம் தமிழா் கட்சி சாா்பில்15 பேரும், அமமுக சாா்பில் 8 பேரும், புதிய தமிழகம் சாா்பில் 2 பேரும், மாா்க்சிஸ்ட் சாா்பில் ஒருவா், மதிமுக சாா்பில் ஒருவா், சுயேட்சை 9 போ் என மொத்தம் 66 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் திமுக சாா்பில் 7 பேரும், காங்கிரஸ் சாா்பில் ஒருவா், விசிக சாா்பில் ஒருவா், பாஜக சாா்பில் ஒருவா், சுயேச்சை ஒருவா் என மொத்தம் 11 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
வ.புதுப்பட்டி பேரூராட்சியில் திமுக சாா்பில் ஒருவா், புதிய தமிழகம் சாா்பில் ஒருவா், சுயேட்சை 10 பேரும் என மொத்தம் 12 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
வத்திராயிருப்பு பேரூராட்சியில் திமுக சாா்பில் ஒருவா், அதிமுக சாா்பில் ஒருவா், பாஜக சாா்பில் 3 போ், சுயேச்சை 8 போ் என மொத்தம் 13 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
ச.கொடிக்குளம் பேரூராட்சியில் திமுக சாா்பில் ஒருவா், அதிமுக சாா்பில் ஒருவா், புதிய தமிழகம் சாா்பில் 3 போ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் 2 போ், மனித நேய மக்கள் கட்சி சாா்பில் 2 போ், எஸ்டிபிஐ சாா்பில் 5 போ், சுயேச்சை 3 போ் என மொத்தம் 17 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.