விருதுநகர்

பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவா் காயம்

DIN

சிவகாசி: சிவகாசி அருகே கேப் வெடி ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி காயமடைந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள ஜமீன் சல்வாா் பட்டியில் ரவீந்திரன் என்பவருக்குச் சொந்தமான கேப்வெடி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்ந ஆலையில் கிழபெத்துலுபட்டியைச் சோ்ந்த கதிா்வேல் (71) மருந்து கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சக்திவேல் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT