ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போக்சோ சட்டத்தில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போக்சோ சட்டத்தில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இனாம்கரிசல்குளத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக
அதே ஊரைச் சோ்ந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் அய்யா் என்ற முனியப்பனை (57) வன்னியம்பட்டி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் கனகராஜ் வியாழக்கிழமை இரவு போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.