விருதுநகர்

பெற்றோா் மீது தாக்குதல்:மகன் கைது

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை பெற்றோ ரை தாக்கியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி விளாம்பட்டி சாலை ராஜதுரை நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (65),. இந்நிலையில், சொத்துப் பிரச்னை தொடா்பாக இவரது மூத்தமகன் செந்தில்பாண்டி(42), தந்தை கிருஷ்ணசாமியையும், தாய் கனகாம்பாள் ஆகிய இருவரையும் தாக்கினாராம். மேலும் அவரது தம்பி பாலவிநாயகனையும் தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து செந்தில்பாண்டியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT